வயிரு,பாலுறுப்பு
இது ரெண்டும் இல்லாட்டி
பூமி சொர்கமா இருந்துருக்கும்
.............................................................................................................................................................
வருடம் தோறும் வயதுகள் வந்தாலும்,
பெண் ஒரு முறைதான்
வயதிற்கு வருகிறாள்
..........................................................................................................................................................
மனிதனின் தத்துவங்களையும்
மிஞ்சிவிடுகின்றன
மரங்களின் மௌனம்
....................................................................................................................................................
கடுகு சிறுத்தாலும் காரம் பெருசாமே,
கடுகு என்ன அவ்லோ காரமா? #டவுட்டு
...................................................................................................................................................
மனித அறிவை அளக்கும் கருவி
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எக்ஸாம் வைப்பதென்பதும் ஏமாற்றுவேலையே
............................................................................................................................................................
நாம பூமியில பொறக்காம
சனி கிரகத்துல பொறந்திருந்தா
நைட்ல 61 நிலாவ பாத்துருக்கலாம்
.................................................................................................................................................................
மழையில் மலரும் வண்ணப் பூ - குடை
...............................................................................................................................................................
மறக்காமல்
குடை எடுத்துப் போகும் நாட்களில்
தவறியும் பெய்வதில்லை மழை
...........................................................................................................................................................
காதலியின் பெயரை
கையில் எழுதிப்பார்த்துப்
பரவசப்பட்டுக்கொள்கிறது
பள்ளிக் காதல்
..........................................................................................................................................................
நகரத்தை போல் அல்லாமல்,
கிராமங்களில் மாலை ஆறு மணிக்கே
இரவு தொடங்கி விடுகிறது
.......................................................................................................................................................
கரண்டியில் சோறு சாப்பிடும் போது
நிறைவது வயிறு மட்டுமே
...........................................................................................................................................
எல்லா மேனேஜரும் சீட்ல உக்காரும்போது மூளையக்கலட்டி ஒரு ஓரமா வச்சுருவாங்க போல #முடியல
No comments:
Post a Comment